அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள்

புனர்வாழ்வளிப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச உள்ளூராட்சித் தேர்தலுக்கான கலந்துரையாடல்கள், வாக்காளர் சந்திப்புக்கள் காரைதீவில் நடைபெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர்... Read more »

ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

மட்டக்களப்பு அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் ஏறாவூர் சவுக்கடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்... Read more »
Ad Widget

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தூபியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டிலும் குறித்த நினைவேந்தல் மேற்கொள்ளப் பட்டிருந்தது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, கொக்கட்டிச்சோலை பிரதேச சபைத்... Read more »

பா.உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா தலைமையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா தலைமையில் அனுஸ்டிப்பு.. Read more »

வாகரை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் உள்ளூரட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) சார்பில் கோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வாகரையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்... Read more »

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி போராட்டம் முன்னெடுப்பு…

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி போராட்டம் முன்னெடுப்பு… இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் கறுப்பு ஜனவரி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு... Read more »

இரட்டை வேடம் போடும் பிள்ளையான்! இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது சாணக்கியன்

இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்றமுடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடசி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஆமைச்சர் டக்ளஸ் போன்று பிள்ளையான் முதுகெழும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள... Read more »

ஈழத்தின் முதலாவது இலக்கண சஞ்சிகை மட்டக்களப்பில் வெளியீடு.

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் த.யுவராஜன் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட இலக்கணத்துக்கான முதல் சஞ்சிகை அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(22)எளிமையாக நடைபெற்றது. பிரதம அதிதியாக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் முன்னிலையில், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களிலிருந்து ஆசிரிய ஆலோசகர்களும் முதன்மை ஆசிரியர்களும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் அழைக்கப்பட்டு... Read more »

மட்டக்களப்பில் புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அற்ப்புதம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்துவருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் இன்று மாலையிலிருந்து கண்ணீலிருந்து தண்ணீர்போன்ற திரவம் வடிந்துவருகின்றது. இது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவதற்காக பலவகையான உதவிகளை இலங்கை பூராகவும் ஆற்றிவரும் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. கனடா –... Read more »