மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து… கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வாகனமும் புனாணை-ரிதிதென்னையில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more »
மட்டக்களப்பு ஆலயத்தில் பாம்பு புற்றுக்கு பால் வாத்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு..! மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (02-07-2025)ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும்... Read more »
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும்..! தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02.07.2025) இடம்பெற்றது. இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய... Read more »
கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு: 2024 இல் 304 சம்பவங்கள் பதிவு கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டில் மட்டும்... Read more »
தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த கோர விபத்து..! பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து... Read more »
பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.! பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும்... Read more »
படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட்... Read more »
காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்திய அ.நிதான்சன்..! இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி கிளை தலைவர் சட்டத்தரணி அ.நிதான்சன் இன்றைய(27.06.2025) தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்தியதோடு... Read more »
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது... Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது பொத்துவில் பிரதேச சபை..! பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா... Read more »

