முல்லைதீவில் சிங்களவர்களுக்கு கடல்..!

முல்லைதீவில் சிங்கள குடியேற்றவாசிகளிற்காக மீன்பிடிகடலை அனுர அரசின் கடற்றொழில் அமைச்சு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே முல்லைதீவின் கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில்... Read more »

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட... Read more »
Ad Widget

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.! முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வாரம் – 2025 நிகழ்வு இன்றைய தினம்(24) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு... Read more »

சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..! ‘Clean SriLanka’ எண்ணக்கருவின் செயற்பாடுகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(22) காலை... Read more »

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..!

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..! முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய(18.07.2025) தினம் காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.மோகனஜீவன் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிகழ்வில்... Read more »

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..!

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17) மு.ப 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற... Read more »

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..!

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..! முல்லைத்தீவில் சம்பவம் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு... Read more »

முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்... Read more »

விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு..!

விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு..! தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும்... Read more »

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவம்

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவத்தை முன்னிட்டு வாவெட்டிமலைபெருமான் தரிசனம்..!   07.07.2025 Read more »