இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..! இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால்... Read more »

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..!

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..! 13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு... Read more »
Ad Widget

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல்

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல் : நகரசபை தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்ட நபர் வைத்தியசாலையில்! மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில்... Read more »

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்!

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்! மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக, சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பரப்புரைகளைக் கண்டித்து இன்று (ஜனவரி 29, 2026) ஒரு முக்கிய ஊடக சந்திப்பு நடைபெற்றது.... Read more »

மன்னாரில் 40 ஆண்டுகால முடக்கம் முடிவுக்கு வருகிறது!

மன்னாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதி திறப்பு: 40 ஆண்டுகால முடக்கம் முடிவுக்கு வருகிறது! மன்னார் நகரின் மையப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய வீதி, தற்போது மன்னார் நகர சபையினால் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்கு... Read more »

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணி நீக்கம்:  

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணி நீக்கம்: கடந்த 25ஆம் திகதி மன்னாரிலிருந்து தனங்கிளப்பு வரை சென்ற பேருந்தின் சாரதி, வாகனத்தைச் செலுத்தும்போது தொடர்ந்து கைப்பேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான காணொலி ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் மறு அறிவித்தல் வரை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.... Read more »

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”: மன்னாரில் மீனவர் அமைப்பு முழக்கம்!

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”: மன்னாரில் மீனவர் அமைப்பு முழக்கம்! அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை... Read more »

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா 2026: முன்னேற்பாடுக் கூட்டம்!

திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி விழா 2026: முன்னேற்பாடுக் கூட்டம்! மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27,... Read more »

மன்னார் – சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முதற்கட்ட நிதி உதவி

மன்னார் – சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முதற்கட்ட நிதி உதவி கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா (Ditwa) புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கான முதற்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »

மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம்

மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம் மன்னாரில் இருந்து முசலி வழியாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று பிரம்மாண்ட கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி... Read more »