“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல்

“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல் மன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய மேம்பாடு குறித்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »

 மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை! மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு... Read more »
Ad Widget

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை!

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை! மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால்... Read more »

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..! இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால்... Read more »

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..!

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..! 13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு... Read more »

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல்

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல் : நகரசபை தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்ட நபர் வைத்தியசாலையில்! மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில்... Read more »

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்!

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்! மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக, சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பரப்புரைகளைக் கண்டித்து இன்று (ஜனவரி 29, 2026) ஒரு முக்கிய ஊடக சந்திப்பு நடைபெற்றது.... Read more »

மன்னாரில் 40 ஆண்டுகால முடக்கம் முடிவுக்கு வருகிறது!

மன்னாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதி திறப்பு: 40 ஆண்டுகால முடக்கம் முடிவுக்கு வருகிறது! மன்னார் நகரின் மையப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய வீதி, தற்போது மன்னார் நகர சபையினால் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்கு... Read more »

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணி நீக்கம்:  

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணி நீக்கம்: கடந்த 25ஆம் திகதி மன்னாரிலிருந்து தனங்கிளப்பு வரை சென்ற பேருந்தின் சாரதி, வாகனத்தைச் செலுத்தும்போது தொடர்ந்து கைப்பேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான காணொலி ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் மறு அறிவித்தல் வரை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.... Read more »

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”: மன்னாரில் மீனவர் அமைப்பு முழக்கம்!

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”: மன்னாரில் மீனவர் அமைப்பு முழக்கம்! அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை... Read more »