சுதந்திர தினத்தையொட்டி மாற்றாற்றல் கொண்ட இளைஞனின் சுற்றுப்பயணம்..! மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று (20) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். Read more »
மன்னாரில் கோலாகலமாக நடைபெற்ற சூரியப் பொங்கல் விழா: 5 முன்னோடி உழவர்கள் கௌரவிப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், தமிழர்களின் பாரம்பரியமான தைப்பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை (19-01-2026) காலை மாவட்டச் செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாகக்... Read more »
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா..! வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில்... Read more »
மன்னார் பேசாலை கடலில் குழிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் #நீரில் மூழ்கி உயிரிழப்பு மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ... Read more »
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..! மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. ... Read more »
மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்..! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால்... Read more »
சற்றுமுன் நிகழ்ந்த விபத்து…! மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த குறித்த... Read more »
மன்னாரில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவை..! மன்னார் மாவட்டத்தில் இன்று (29.12.2025) நடைபெற்ற விசேட நடமாடும் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ... Read more »
மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட... Read more »
வடக்கில் மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பு.. 1இலட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிப்பு..800 வீடுகள் பாதிப்பு. சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் மாயம்.. குஞ்சுக்குள மக்கள் வெளியேற முடியாத நிலை . வடக்கில் டிட்வ புயல் காரணமாக மன்னார் மாவட்டம் வரலாறு... Read more »

