மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு! மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை... Read more »
நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த எருவிட்டான் கிராம வீதி, நேற்று முதல் முறையாகப் புனரமைப்புப் பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த வீதி அபிவிருத்தித் திட்டம்... Read more »
அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்! பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில் கொண்டு வரப்படும் புதிய PSTA சட்ட வரைவுக்கு எதிராகவும், நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள PTA சட்டத்தை நீக்கக் கோரியும் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (25) மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.... Read more »
மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.... Read more »
மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு! மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் வீதி மற்றும் தனியார் காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் உலர விடப்பட்டுக் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில்,... Read more »
மன்னாரில் உணவகங்கள் மீது அதிரடிச் சோதனை மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் அதிரடிச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்னார் நகரில் உள்ள உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாக முன்வைத்த புகார்களை... Read more »
மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்களின் கண்டனப் பேரணி மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நகைப் பறிப்புச் சம்பவங்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் (FHO) மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து இன்று (பெப்ரவரி 21, 2026) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்... Read more »
நானாட்டான் பிரதேச செயலகத்தில் காணி பிணக்குகள் தொடர்பான பகுதி நாட்கூட்டம்..! நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அரச காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூடம் 2026-02-20 இன்று மாகாண காணி ஆணையாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது அரச... Read more »
மன்னாரில் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது: மார்ச் 5 வரை விளக்கமறியல் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் ‘டைனமோட்’ வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார்... Read more »
தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி (05-03-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம்... Read more »

