மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..!

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..! மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர்... Read more »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..! நோயாளர்கள் அசௌகரியம். வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24... Read more »
Ad Widget

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »

மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…!

மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…! மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேற்றைய தினம்(03.11.2025) ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியினர் தங்களது ஒன்று கூடல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடவடிக்கை தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட கூட்டணி தலைவர் திரு .சம்பூரணம் குமரேஸ் தலைமையில்... Read more »

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..!

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..! மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு... Read more »

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடல் மார்க்கமாக இலங்கை திரும்பினர்

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடல் மார்க்கமாக இலங்கை திரும்பினர் ​இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், கடல் வழியாக இலங்கை திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   ​இந்தக் குடும்பத்தினர் இலங்கைக்கு வந்தடைந்ததும்,... Read more »

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்..!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்..! தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில்... Read more »

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை..!

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை..! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.... Read more »

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..?

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..? தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள்... Read more »

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு: ஒரு வருடத்திற்குள் ஏனைய வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உறுதி ​இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் தலைமையில், மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய... Read more »