மன்/டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வ்லுனர் போட்டி

மன்/டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வ்லுனர் திறனாய்வு போட்டிகள் 25.02.2023 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…   Read more »

தமிழர் பகுதியில் அரியவகை ஆமையுடன் சிக்கிய இருவர்!

மன்னார் – கீரிபகுதியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஆமைகளுடன் 2 பேர் கைது! மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »
Ad Widget

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் – தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் இன்றைய தினம் (29-12-2022) இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய பேசாலை காவல் நிலைய... Read more »

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்பு மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று இரவு மன்னார் மாவட்டத்தில் கடும்... Read more »

நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான மதுபான உற்பத்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் 2016ம்... Read more »