குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி விடுமுறை நாட்களில் வேலி அடைப்பு!பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி தொடர்ந்தும் விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வரும் நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி... Read more »

வவுனியா, தரணிக்குளம் கணேசுவரா பாடசாலை ஆசிரியர் மீது போலி அவதூறு!

ஆசிரியர் மீது போலி அவதூறு – பாடசாலை சமூகம் போராட்டம்..! வவுனியா, தரணிக்குளம் கணேசுவரா வித்தியாலத்தின் தமிழ்பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பாடசாலைக்கு முன்பாக குறித்த... Read more »
Ad Widget

வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்வதில் சிக்கல்!

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்யப்படவுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி பொலிஸாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிரமதானத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் விசாரணைக்காகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று (01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து... Read more »

வெடுக்குநாறிமலை ஆலய விவகார வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி

வவுனியா ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்கள் உடைத்து அழிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் திகதியிடப்பட்டுள்ளது. ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த, நெடுங்கேணி பொலிசார், ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை... Read more »

10 வயது சிறுமி வன்புணர்வு: சிறிய தந்தை , சகோதரன் உட்பட மூவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதான சிறுமி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவரின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமி, வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில்... Read more »

பத்து வருடங்களாக சகோதரியை துஷ்பிரயோகம் செய்த சகோதரன் மற்றும் தந்தை கைது!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும்... Read more »

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திடீர் விஜயம்

கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு இன்று (29.03) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பாடசாலை மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில்... Read more »

வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர்... Read more »

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்

வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றைய தினம் (8) இடம்பெற்றிருந்தது. இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில்... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தரை யாழ் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர... Read more »