விடுதலை புலிகளுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை( 30.08.2023 )முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு மாதிரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதனடிப்படையில் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் புலிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேசமே தலைசாய் எமது வேண்டுகோளுக்கு என்றும் என பல பதாகைகளுடன் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN