மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..!

மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..! நகர சபை உறுப்பினர் கு.பிரணவராசா சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்தினை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருடா வருடம் பாதிக்கப்படுகின்றனர் என சாவகச்சேரி நகரசபையின் கோவிற்குடியிருப்பு வட்டார... Read more »

யாழில் மீட்கப்பட்ட சடலம்..!

யாழில் மீட்கப்பட்ட சடலம்..! யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம்... Read more »
Ad Widget

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம்..!

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம்..! தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய... Read more »

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி: 56 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி: 56 எலும்புக்கூடுகள் அடையாளம், சர்வதேச அழுத்தங்கள் சாத்தியப்படுத்துமா? யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள், ஒவ்வொரு நாளும் புதிய சோகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை,... Read more »

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு.!

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு.!   நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு... Read more »

கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்..!

கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்..! வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகருக்கு அனுப்பப்பட்ட கடிதம். சுண்டிக்குள நில அளவீடு தொடர்பானது.   வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் J/435 கிராம சேவகர் பிரிவே சுண்டிக்குள கிராமமாகும். இங்கு கடற்படையால் சில தினங்களாக நில... Read more »

சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியமே செம்மணி..!

சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியமே செம்மணி..! சிறீதரன் எம்.பி தெரிவிப்பு. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிகமோசமான படுகொலைகளுக்கான பிpரதான சாட்சியமாக முள்ளிவாய்க்காலைப்... Read more »

திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..!

திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் பாடசாலை வளாகத்தில் இருந்த நாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு... Read more »

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் நேற்று (7) திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது   இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது   புலனாய்வு துறையினருக்கு கிடைத்த... Read more »

குருதிப்புற்றுநோய் காரணமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு

குருதிப்புற்றுநோய் காரணமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று... Read more »