போதை பொருட்களுடன் நால்வர் கைது..!

போதை பொருட்களுடன் நால்வர் கைது..! 50 கிராம் ஹெரோயின் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் கஞ்ஞா நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..! யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர்... Read more »
Ad Widget

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..!

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..! மக்கள் வாகனங்களுடன் வீதிகளில் யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு... Read more »

சாவகச்சேரியில் எரிபொருள் நிரப்ப மக்கள் முண்டியடிப்பு…!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது Read more »

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தெற்கு... Read more »

யாழ் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி தெர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (19/16 என்ற வாக்கெடுப்பின்படி) இன்று காலை தெர்வு செய்யப்பட்டார். பிரதி முதல்வர் – தமிழசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் Read more »

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் ஏகமனதாக தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (13) மதியம் நடைபெற்றது. அதன் போது தமிழ்... Read more »

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே கைகலப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது இதனை மீறி அங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை... Read more »

யாழ் கடற்கரைகளில் கரையொதுங்கும் பயங்கர பொருள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருளானது (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் இது அடையாளம்... Read more »