யாழில்பிணையில் விடுவிக்கப்பட்ட காவாலிகள் தப்பி ஓட்டம்!! சரணடையாவிட்டால் சொத்துக்களை முடக்கம்!

யாழில்பிணையில் விடுவிக்கப்பட்ட காவாலிகள் தப்பி ஓட்டம்!! சரணடையாவிட்டால் சொத்துக்களை முடக்கம்! யாழ் நீதவான் நீதிமன்றம் அதிரடி! யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ... Read more »

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம் யாழ்ப்பாணத்தின் மண்கும்பான் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ்... Read more »
Ad Widget

பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை..!

பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை..! இன்றைய தினம்(12.03.2026) காலை பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் அதாவது வலிக்கண்டி பகுதியை அன்மித்த பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது  ... Read more »

யாழ் கொடிகாமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான செயல்..!

யாழ் கொடிகாமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான செயல்..! யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11.03.2026) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில்... Read more »

வடக்கு கல்வியை அழிப்பது யார்? அரசியல் வாதிகளா? நிர்வாக அதிகாரிகளா?

வடக்கு கல்வியை அழிப்பது யார்? அரசியல் வாதிகளா? நிர்வாக அதிகாரிகளா? கொக்குவில் இந்து கல்லூரி நிர்வாகம் கையூட்டலை எதிர்பார்க்கிறதா???? கொக்குவில் இந்த கல்லூரி தரம் 6 அனுமதி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என தகவல் அறியும் சட்டமூலத்தில் வெளிவந்துள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் ஒரு... Read more »

யாழில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவர் கைது..!

யாழில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவர் கைது..! மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6... Read more »

யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!

யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ்ப்பாணத்தில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்பு: சாரதி கைது!

யாழ்ப்பாணத்தில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்பு: சாரதி கைது! யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைச் சாவகச்சேரி காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரவூர்திச் சாரதி ஒருவரும் கைது... Read more »

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது..!

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது..! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது... Read more »

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு!

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல்... Read more »