யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..!

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..! யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19.01.2026) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று... Read more »

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. 

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் CT Scan இயந்திரம் திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பின. Read more »
Ad Widget

வடமாகாணத்தில் கல்வியிலும் அரசியல் தலையீடு..!

வடமாகாணத்தில் கல்வியிலும் அரசியல் தலையீடு..! வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,   கல்வி என்பது சுயாதீனமாக இயங்க... Read more »

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது..!

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது..! சீ.வி.கே தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம்

செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம் யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையிலான குழுவினர் இன்று... Read more »

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை !

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை ! யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான அரசியல் மோதல்... Read more »

நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..! நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த... Read more »

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி..!

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி..! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,  ... Read more »

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..!

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும்... Read more »

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப... Read more »