36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த... Read more »

வடக்கு கிழக்கை பிரித்து ஜேவிபி மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

வடக்கு கிழக்கை பிரித்து ஜேவிபி மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்.. வடக்கில் நிழல் #அமைச்சர்கள் ஏற்க முடியாது.. முன்னால் வடக்கு கிழக்கு இணைந்த முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி #விக்னேஸ்வரன். இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற #ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய... Read more »
Ad Widget

கொக்குவில் இந்த கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருங்களை மீறியமை அவதானிக்கப்பட்டுள்ளது.. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு.

கொக்குவில் இந்த கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருங்களை மீறியமை அவதானிக்கப்பட்டுள்ளது.. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு. யாழ் கொக்குவில் இந்த கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை மீறும் வகையில் மாணவர் அனுமதி இடம்பெற்றமை முதற்கட்ட விசாரணைகளில்... Read more »

புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது! புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது சந்தேகநபரை ஊர்காவற்றுறை காவற்தறையினர் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த 2025... Read more »

பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம்

பருத்தித்துறையில் கையெழுத்துப் போராட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிய அனர்த்த முகாமைத்துவச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொது அமைப்புகள் இன்று (பெப்ரவரி 21, 2026) யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் பாரிய கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்தன.    ... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்களுக்கு நீதி கோரியும், அவரது 19-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் இன்று (பிப்ரவரி 21, 2026) பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையம் முன்பாக உணர்ச்சிப்பூர்வமான... Read more »

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான அறிவிப்பு..!

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான அறிவிப்பு..! கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும்... Read more »

நல்லூர் பிரதேச சபை சர்ச்சை: NPP உறுப்பினர்களின் விளக்கம்

நல்லூர் பிரதேச சபை சர்ச்சை: NPP உறுப்பினர்களின் விளக்கம் தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள்

ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை (Kayts) துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாற்றுவதற்கான கள ஆய்வுகளை அமைச்சர்கள் இன்று மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தூய்மையைப் பேணுவதற்காக, அதன் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் காவல்துறையினர் ஊடாகக் கடுமையான... Read more »