காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு!

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு! காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!! 

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!! கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு... Read more »
Ad Widget

நடவடிக்கை எடுப்பார்களா இலங்கை மின்சார சபையினர்..?

நடவடிக்கை எடுப்பார்களா இலங்கை மின்சார சபையினர்..? வீதி மின் விளக்கு கம்பத்திற்கு மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்வதனால் , உயிராபத்துக்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதானல் அது தொடர்பில் மின்சார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை... Read more »

உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்..!

உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்..! இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி... Read more »

216 சாராயப்போத்தல்களுடன் கைதடி பகுதியில் ஒருவர் கைது..!

216 சாராயப்போத்தல்களுடன் கைதடி பகுதியில் ஒருவர் கைது..! சட்டவிரோதமான முறையில் அரச மதுபானத்தினை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் 03.07.2025 கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய கைதடி குமரநகர் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில்... Read more »

யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.07.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச்... Read more »

சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..!

சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் அமைந்துள்ள உப்புக்கேணிக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நகரசபையின் புதிய தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் செயலாளருடன் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்... Read more »

சற்றுமுன் கோர விபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!!

சற்றுமுன் கோர விபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி... Read more »

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் கடமையேற்பு..!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் கடமையேற்பு..! யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் அவர்கள் இன்றைய தினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... Read more »

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா!

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா! தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்... Read more »