வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..!

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு... Read more »

மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! செய்மதி மூலமாக பெற்ப்பட்ட புகைப்பட ஆதரங்கிள் அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் அனையாளப்படுத்தப்பட்ட பகுதி அகழ்வின் போது மனித எலும்புகூட்டுத் தொகுதி சில அடையாள்ளம் காணப்பட்டுள்ளது.  ... Read more »
Ad Widget

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.!

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா.! புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று(6) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார்... Read more »

செம்மணி புதைகுழி: சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்..!

செம்மணி புதைகுழி: சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்..! சத்தியராஜ் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகரும் தமிழ்த் தேசிய உணர்வாரும்... Read more »

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை ! யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் (05.07.2025) மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில்... Read more »

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது.   விபத்து தொடர்பாக... Read more »

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று... Read more »

தங்கப்பதக்கத்தை வென்றார் சென் பற்றிக்ஸ் மாணவன்..!

தங்கப்பதக்கத்தை வென்றார் சென் பற்றிக்ஸ் மாணவன்..! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் T.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். 20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான இந்த போட்டியானது கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில்... Read more »

“பசியை போக்குவோம்” மாபெரும் விழிப்புணர்வு..!

“பசியை போக்குவோம்” மாபெரும் விழிப்புணர்வு..! வேள்ட் விஷன் லங்கா நிறுவனமானது சங்கானை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய “பசியை போக்குவோம்” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் இன்றையதினம் நடைபெற்றது. நடை பவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து... Read more »

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி... Read more »