மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி..! மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து... Read more »
மாவை – இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர்..! சிவஞானம் சிறீதரன்(பா.உ) மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன... Read more »
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்..! இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (28.07.2025) பி.ப 3.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு (biodiversity) மோசமான கழிவு முகாமைத்துவம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கனகபதிப்பிள்ளை கஜபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம், கொக்குவிலில் முன்னாள் பெண் போராளி தற்கொலை யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கில் வசித்து வந்த திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் நேற்று (ஜூலை 27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி... Read more »
அல்லைப்பிட்டியில் தீயில் கருகிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம், ஜூலை 27, 2025: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் 84 வயதுடைய வயோதிபர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த... Read more »
பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…! யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர்... Read more »
நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம், நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர்... Read more »
நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 04. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட... Read more »
யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..! சரசாலை, நாகர்கோயில் ,அரியாலை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள்.. விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு. யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண... Read more »

