யாழ் பல்கலை வளாகத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் இன்றையதினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை... Read more »

ஊடகவியலாளர் நிலக்ஸனின் 16 -ம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்ஸனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்ஸனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள்... Read more »
Ad Widget

யாழில் வீடு உடைத்து கொள்ளை!

சாவகச்சேரியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் வீடுடைத்து... Read more »

யாழ் ஆலயம் ஒன்றில் முகம் சுழிக்க வைக்கும் பெண்களின் செயல்

யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின்... Read more »

பொலிஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின்o ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »

மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை! சிவ சேனை

ஊடகத்தாருக்கு மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை எழுதுகிறேன். மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை. மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்கள புத்த நாடு. நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக... Read more »

யாழில் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு!

யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் ஆசிரியை தனியார் வைத்தியசாலை ஒன்றில்... Read more »

யாழில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் பெண் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்றையதினம் (31) அதிகாலை 1 மணியளவில்... Read more »

யாழில் இன்று முதல் அறிமுகமாகும் PickMe செயலி

யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் PickMe செயலியின்... Read more »

அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு போராட்டம்

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பு இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!! வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு –... Read more »