யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டு, மே மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வில் தரம் 1 அதிபர் சேவையைச் சேர்ந்த தகுதியான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். குறித்த நியமனம்... Read more »
யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த... Read more »
யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அறுபது மாணவர்களுக்கு, மாணவர் ஒருவருக்கு 1,100 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அறுபது பேருக்கும் மொத்தம் அறுபத்தி ஆறாயிரம்(66000.00)ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் வேலணை மேற்கு... Read more »
மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூர நோக்கான மக்களின் நலத்திட்டங்களை சேறுபூசம் அல்லது அதை செய்யவிடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பதற்காகவே இவ்வாறான... Read more »
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், மண்டைதீவு கிழக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ்ப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பவராக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியைத் தானமாக வழங்கி... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி ,அமெரிக்க டொலரின் கொள்விலை 298.89 ஆகவும் விற்பனை விலை 313.66 ஆகவும் குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொழும்பு பங்குச்... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள்... Read more »
முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை... Read more »
Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகம் தியாகி அறக்கட்டளை நிறுவுனர்... Read more »

