வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.... Read more »
யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு நேற்று (09-08-2023) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும்... Read more »
வாட்ஸ்அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொலை மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை ஒகஸ்ட் 21 ஆம்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
கடந்த வாரம் 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்... Read more »
நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் தொடர்ந்து சேவையில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ரொஷான் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக மக்களுக்கான போக்குவரத்து சேவை இன்றிலிருந்து... Read more »
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. Read more »
“சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 13 ஐ அமுல்படுத்த சிங்கள கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டும் “ ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக இருக்கின்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தமிழர்... Read more »
யாழ்ப்பாணம் – சுன்னாகம் மீன் சந்தையில் பழுதடைந்த மற்றும் பதப்படுத்துவதற்கான மருந்து (போமலீன்) கலக்கப்பட்ட மீன்கள் கணிசமான அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சுன்னாகம் மீன் சந்தையில் மீன் கொள்வனவில் போமலீன் கலக்கப்பட்ட மீனை வாங்கும் நிலை... Read more »
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ் விடயம் தொடர்பான உண்மை நிலையை... Read more »
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில்,19 வயது யுவதியிடம் ஓடிய 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும்... Read more »

