யாழ் பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் சொன்னது என்ன

யாழ் மாவட்ட பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த யாழ் மாவட்ட பண்பாட்டு விழா... Read more »

மீள் கையளிக்கப்பட்ட காணிகளை மீண்டும் சுவீகரிக்கும் முயற்சி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத்... Read more »
Ad Widget

சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவதாக அமைச்சர் உறுதியளிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம்... Read more »

சிறுவர்களுக்கான நிகழ்வில் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சோதனையிட்டனர். அதன் போது, அவர்களின் உடைமையில் இருந்து... Read more »

சத்தமின்றி ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை

சத்தமின்றி சுமார் ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை அமைத்துக் கொடுத்த சுவிஸ் தம்பதிகள். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தற்பளை கெற்பேலி கிராமத்தில் வாழ்வாதார தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியில் பாரிய கோழி பண்ணை ஒன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை... Read more »

யாழ் பல்கலையில் 108 பானையில் தமிழர் தேசியப் பொங்கல் விழா

யாழ் பல்கலைக்கழகத்தில் 108 பானையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 108 பானையில் 11 பீடங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா 26.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் அனைத்துப்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார். Read more »

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்-கண்டுமணி லவகுசராசா

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப தமிழ்த்தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;   தமிழ்த்தேசிய... Read more »

சர்வதேச நீதிமன்ற மாயையை கிழித்திருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ~~~~~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... Read more »

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று காலை 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து... Read more »