யுத்த வடுக்களை, கண்ணீரை வைத்து பிழைப்பு அரசியல் செய்கிறீர்கள்! வெட்கமாக இல்லையா? – அங்கஜன்

எமது ஆட்கள் சத்தமில்லாமல் வாக்கிடும் வேலையை செய்து நவம்பர் 14 இல் நாட்டுக்கு நாம் யார் என்பதை காட்டுவார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனநாயக தேசிய கூட்டணியின் மாபெரும் மக்கள் எழுச்சி... Read more »

அவதூறு பரப்பும் அயோக்கியர்கள் – வேட்பாளர் சுரேன் பதிலடி

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி, எங்களுக்குள்ளே இருக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள். – இவ்வாறு... Read more »
Ad Widget

சுன்னாகம் பொலிஸாரை தண்ணியில்லா காட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் – பிரகாஷ் காட்டம்

சுன்னாகத்தில் ஒரு சாதாரண விபத்தில் தவறிழைத்தவர்களை விட்டுவிட்டு காட்டுமிராண்டித் தனமாக வானில் வந்த அப்பாவி மக்கள் மீது கோரத்தனமாகத் தாக்கிய பொலிஸாரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதுடன், அவர்களை உடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தண்ணியில்லா காட்டுக்கு இடமாற்றம்... Read more »

தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது –  மணிவண்ணன் 

ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »

வீட்டுச் சின்னத்துடன் சசிகலா போஸ்டர் – சாவகச்சேரியில் குழப்பம்

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலாவின் வாக்குகளை திருடும் அல்லது திசை திருப்பும் நோக்கில் சாவகச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக இவ்வாறு... Read more »

தமிழரசின் தலைவர் நான்தான் – தேர்தலின் பின் நடக்கப்போவதை பாருங்கள்

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்றும் இப்போது நீதிபதி மக்களாகிய நீங்களே என்றும் அவர்  கூறினார். யாழ். வடமராட்சி ஊடக... Read more »

எந்த அரசு அமைந்தாலும் இணைந்து பணியாற்றுவேன் – அங்கஜன் தெரிவிப்பு 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கை தனிக்கட்சியில் வாருங்கள் இன்னும் அதிகமாக ஆதரிக்கிறோம் என்பது. அதற்கிணங்க இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியில் வந்துள்ளேன். அத்தோடு மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை அனைத்து கிராமங்களிலும் செய்துவிட்டு வந்திருக்கிறேன்- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற... Read more »

இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டிய அநுர – சபா குகதாஸ் சாடல்

இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார் அநுரகுமார திஸநாயக்க என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சாடியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற... Read more »

ஈ. பி. டி. பி. மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றேன். மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது. இம்முறையும் மக்கள் என்னை... Read more »

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் ; முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்

சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு... Read more »