ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது ஹிக்கடுவவின் மீட்டியகொட பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொடவிலுள்ள மாலவென்ன பகுதியில் வேன் ஒன்றில் பயணித்த ஐவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு... Read more »
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீனமயமாக்கப்பட தீர்மானம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைப் புனரமைப்பதற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் (டெண்டர்கள்) கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தத்... Read more »
வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டம் இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிப்பது குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிசீலித்து வருவதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல்... Read more »
தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..! பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய... Read more »
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல்... Read more »
இஷாரா செவ்வந்தி தொடர்பில் குற்றக்கும்பல் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்..! 2025 பெப்ரவரி 9 ஆம் திகதி அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்துப் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட, இஷாரா... Read more »
“எங்கள் அதிகாரிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” ..! மொட்டுவிற்கு காவல்துறை பதிலடி கடந்த வார இறுதியில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர்களைக் கைது செய்து நாடு திரும்பிய காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுவது கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு... Read more »
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, மற்றவர் காயம். வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் வெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.... Read more »
பதுளை, பசறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு. பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »
கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு வாக்குமூலம்... Read more »

