வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்!

வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்!

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் சற்று முன்னர் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அனர்த்தத்தில் சிக்கி அங்கிருந்த சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin