அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தின் ஆரம்பகால ஆஸ்தான தவில் வித்வான். நாதஸ்வர சக்கரவர்த்தி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் மருமகன் ..இராமையா பாலசுப்பிரமணியம் ( பாபு ) இறைவனடி சேர்ந்தார்

அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தின் ஆரம்பகால ஆஸ்தான தவில் வித்வான். நாதஸ்வர சக்கரவர்த்தி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் மருமகன் ..இராமையா பாலசுப்பிரமணியம் ( பாபு ) இறைவனடி சேர்ந்தார் என்ற கவலையான செய்தி வேதனைதருகிறது ..எமது சாஸ்தாபீடத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தகவல் மேலும் பரீட்சை தொடர்பான ஆவணங்களைத்... Read more »
Ad Widget

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் இருக்கும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் 2021 முதல்... Read more »

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசரத் தொடர்பு இலக்கங்களான 110 மற்றும் 0112 422 222 தொழில்நுட்பப் பிழை காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை சீராகும் வரை கொழும்பு தீயணைப்புப் பிரிவின் பொதுத்... Read more »

நேற்று மாலை தனிமையில் வசித்து வந்த தாயும் மகளும் வெட்டி கொலை!

இரத்தினபுரி, காவத்தையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. 45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக... Read more »

திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை காதலனுடன் ஓடிய மணமகள் இடையில் நிகழ்ந்த சோகம்

உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். அதன்படி அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அத்தோடு தப்பி... Read more »

எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால் தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்... Read more »

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

செவ்வாய்க்கிழமை இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.2640 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 289.8986 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.05.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு Read more »

பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உணவில் இருந்து நாம் பெறும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஏழு சுவையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன. அதாவது, ஊட்டச்சத்து, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து வடிவில் உடலில் உறிஞ்சப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு முறைகளினால் எமக்குப்... Read more »

இலங்கையில் ஆரம்பிக்கப்பட இருக்கும் புதிய விமான சேவைகள்

இலங்கையில் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் ஆர்க்கியா (Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால்,... Read more »