அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி!

மக்களுக்கு வரி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த நாட்களில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதமகொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எதிர்வரும் மாதங்களில்... Read more »

பாலியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய லண்டன் சுவாமிகள் தொடர்பில் வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்

பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கடந்த 09.06.2023 அன்று பிரித்தானிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட முறளிக்கிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் கோரியிருந்த பிணை மறுக்கப்பட்டு மீண்டும் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றார். குறிப்பிட்ட சாமியாரை பிணை எடுப்பதற்காக பலமான... Read more »
Ad Widget

வவுனியாவில் பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே. மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) இடம்பெற்றது. இதன் போது நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக... Read more »

இலங்கை பொலிசாருக்கு ரஷ்ய மொழி கற்ப்பிப்பு!

இலங்கையில் தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நெறி இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அனுசரணையில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான... Read more »

இணையழியிலான கடவுச் சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பம்!

இணையவழி (ஆன்லைன்) மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையும் இடம்பெறும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்,... Read more »

இந்தியாவிற்க்கான உத்தியேகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள இருக்கும் ஜனாதிபதி

அடுத்த மாதம் இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜூலை 20 – 30 திகதிகளில் இலங்கை ஜனாதிப்தி இந்தியா செல்வார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில்... Read more »

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை !

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு பொது பேருந்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, உதிரி பாகங்கள், லூப்ரிகண்டுகள், குத்தகை பிரீமியங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் இந்த... Read more »

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியர்கள்

உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை (01.06.2023) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆலோசகர் சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட்... Read more »

பேரினவாதத்தின் நோக்கம் நிறைவேறாது

சட்டவிரோத கைதுகள் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி விட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஷ் உறுதிபட தெரிவித்துள்ளார் . சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண சுதந்திரநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தின்... Read more »

புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 406 வைத்தியர்கள்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மாதத்தில் தாதியர் சேவைக்காக 2200... Read more »