தங்க நகைகள் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இதன்போது, கடந்த 2ஆம் திகதி மீட்டியகொட – அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றை... Read more »

மின் வெட்டு நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில்... Read more »
Ad Widget

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசு தலையிட்டு மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன மேலும்... Read more »

வீதி ஓரத்தில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பில் ஆண்ணொருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13-08-2022) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். முனைத்தீவு பெரிய போரத்தீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய... Read more »

இலங்கையின் கடன் வீதம் மேலும் அதிகரிப்பு!

இலங்கையின் அரச கடன் தொகையானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடையிலான நான்கு ஆண்டுகள் சம்பந்தமாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய இலங்கை நிதி முகாமைத்துவம் மற்றும்... Read more »

இலங்கை வரும் சீன கப்பலின் பின்னணியில் இருப்பது என்ன?

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, அந்த நாட்டுக்கான தூதுவர் பாலித கோஹனவே அதிக பங்காற்றினார் என்பது தெரியவந்துள்ளது. இந்த பாலித கோஹன, முன்னர் இலங்கைக்கான வெளியுறவு செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுடன் இரட்டை குடியுரிமை பெற்றவராகவும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர... Read more »

குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்திய பிரதேச சபை உறுப்பினரை தேடும் பொலிசார்!

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதுராகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் QR குறியீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார்... Read more »

நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படுமா?

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் மீண்டும் நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல (Keheliya... Read more »

விமான டிக்கெட்கான கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிப்பு!

இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட் கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக டர்பைன் எரிபொருள் தட்டுப்பாடு, விமான நிலைய கட்டண அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இவ்வாறு விமான... Read more »