சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்! வவுனியாவிலிருந்து யாழ். இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல்!!

 உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ். இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 136, பசார் வீதி , வவுனியா எனும் முகவரியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தனக்கு... Read more »

கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக... Read more »
Ad Widget

4-வது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி; மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27-07-2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச்... Read more »

முதலாம் திகதி முதல் அமுலாகும் நடைமுறை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சி. கருணாரத்னவின் கையொப்பத்துடன்... Read more »

மதுபோதையில் சிலுவையை உடைத்த இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இளைஞனை கைது செய்த பொலிஸார்,... Read more »

மரணச் சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய நபருக்கு நேர்ந்த சோகம்!

கேகாலையில் நபர் ஒருவர் பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. கேகாலை தேவாலகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் 27... Read more »

புதிதாக உள்வாங்கப்படவுள்ள 20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு ,மற்றும் இயலாமைக் குறித்தக் காரணங்களினால் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதனால் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. எனவே... Read more »

மீண்டும் வழமைக்கு திரும்பியது பேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள்

பேலியகொடை மெனிங் சந்தையின் வர்த்தக செயற்பாடுகள் இன்றைய தினம் வழமைப்போல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நடவடிக்கைகள் இன்று காலை முதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு மெனிங் சந்தையில் உள்ள விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம்சுமத்தி நேற்றைய தினம்... Read more »

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. Read more »

நாட்டின் சில வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கை மின்சார சபை இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையிலுள்ளதன் காரணமாக மின்விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை , பேராதனை போதனா வைத்தியசாலை ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட ,பல வைத்தியசாலைகள்... Read more »