மூத்த பத்திரிகையாளர் காலமானார்

மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 69 என தெரிவிக்கப்படுகிறது. Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கத்திலிருந்து நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். நாட்டில் உணவுப்... Read more »
Ad Widget

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அத்தனகல்லவில் தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் மூன்று வருடங்களாக தனது மகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிந்து சென்ற தாய் அதேவேளை சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு... Read more »

பொலிஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின்o ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »

பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டமுள்ளதாக அச்சத்தில் மாணவர்கள்

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எழுந்த நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் அவரது... Read more »

இளைஞரை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த கும்பல்

கெப் வாகனத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, தடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு அத்துடன் கடத்தல் சம்பவத்துக்கு... Read more »

சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்களுக்கான செய்தி!

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்டால், அன்றைய தினம் முதல் இவ்வாறு மின் தடை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. 4, 5... Read more »

கோர விபத்தில் சிக்கிய கணவன் மனைவி உயிரிழப்பு!

இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். அவர்... Read more »

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வர இருக்கும் சாகச வீரர்கள்

சிங்கப்பூரிலுள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungy’ ஆண்டுதோறும் 10,000 சாகச வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். உலகில் உள்ள சுமார் 50,000... Read more »