சனல் 4 காணொளி தொடர்பில் மகிந்த கட்சி வெளியிட்டுள்ள செய்தி!

சனல் 4 காணொளி மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் உண்மைகள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. குறித்த காணொளி பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை என கட்சி தெரிவித்தள்ளார். இந்த காணொளியை தமது கட்சி நிராகரிப்பதாக அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர... Read more »

கிளிநொச்சியில் விழிப்புணர்வு செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தினால் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடைப்பெற்றுள்ளது. சிறுவர்களுக்கான குதூகளிப்புடன் கூடிய அறிவூட்டுதல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு இன்று (09-09-2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 17 ஆம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில்... Read more »

சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது என்றும் இதுபற்றி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. தொழிலுக்காக... Read more »

இசைநிகழ்ச்சி பார்க்க சென்ற கர்பிணிக்கு நேர்ந்த சோகம்!

திருகோணமலை இசை நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்ற 5 மாத கர்ப்பிணி தாயொருவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்... Read more »

நீதி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி

நீதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (09) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

ஜனாதிபதியினால் பாதுகாப்பு மீளாய்வுக் குழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் பாதுகாப்பு மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய இந்த மீளாய்வுக் குழுவில் 2030 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் கொள்கை... Read more »

தேயிலை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்து இலங்கை

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலை கலவை தொழில்நுட்பத்தில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதனால் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்... Read more »

மது போதையில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் கைது!

அதிக மதுபோதையில் நபர் ஒருவர் தமது நண்பர், தாம் தங்கியிருந்த உணவக உரிமையாளரின் மகள் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெலாரஸ் நாட்டு பிரஜை ஒருவர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நபர்... Read more »

வவுனியா விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப்... Read more »