தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாமதம்

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த... Read more »

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 20 ரூபாவில்... Read more »
Ad Widget

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கொவிட்ட பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொவிட்ட ஹெந்தலவில் இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருதுவத்த தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

யாழில் 33 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர்... Read more »

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். காணாமல்... Read more »

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம்... Read more »

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

மாத்தறையில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாண்களை அப் பெண் கொள்வனவு செய்த பாண் துண்டு ஒன்றை வெட்டும்... Read more »

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு 

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின்... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!

Read more »

நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்

“நிபா வைரஸ்” இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும், இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருப்பதால் இது... Read more »