இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்த திருமணமான தம்பதி ஹொரண கும்புக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 16 முதல் 22... Read more »
பங்களாதேஷிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் டொலர் வட்டி தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள்... Read more »
நுவரெலியாவில் பெண்ணொருவரின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலியா , விஜிதபுர பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »
பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம்... Read more »
இலங்கை கடற்படை இலங்கை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று (23.09.2023) காலி முகத்திடல் கடற்கரையில் மரம் நடுகை செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.’ உத்தேசமாக ஐம்பது (50) பேரரிங்டோனியா ஆசியாட்டிகா (முடிலா) மரக்கன்றுகள் காலி முகத்திடல் கடற்கரையின் மையப் பகுதியிலிருந்து ஆரம்பித்து கடலோர சுற்றுச்சூழலை வளப்படுத்தி, அதன்... Read more »
மலேசியாவின் செந்தூல் கீழ்க்கோவில் கிராமம் பகுதியில் பெர்ஹெண்டியன் தெருவில் இலங்கையர்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் அறிவித்துள்ளனர்.... Read more »
வீடியோ இணைப்பு இந்தியாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்துக்கு இன்று காலை சென்ற சந்தோஸ் நாராயணன் தம்பதியர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை இன்று யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக வருகை தந்துள்ள... Read more »
மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன் பன்னிரு திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் சென்றேன். வட துருவத்தில் பார்க்கிறார்கள் தென் துருவத்தில் பார்க்கிறார்கள் தொடர்புகள் இல்லாத நெடுந்தொலைவில் வாழ்கின்ற தமிழர் படிக்கிறார்கள் அயல்நாட்டவர்கள் படிக்கிறார்கள் எவர் எவரிடம் திறன்பேசி உண்டோ மடிகணிணி உண்டோ சந்திரனில் இருந்தாலும் அங்கிருந்தும்... Read more »
நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 22.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம... Read more »

