பிரான்ஸ் சென்ற 14 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 14 இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் Réunion தீவில் இருந்து இவ்வாறு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே... Read more »

கட்சியில் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: மைத்திரிபால

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.... Read more »
Ad Widget

தம்மிக்க பெரேராவுடன் பிரபலங்கள் இரகசிய சந்திப்பு

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் விசேட இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு முரண்பாடுகள் காரணமாக தற்போது சுயேற்சையாக செயற்படுபவர்கள்... Read more »

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்தின் வரிப்பணத்தை இல்லாது செய்யும் வகையில் செயற்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பதிவு தொடர்பான தரவுகளை மாற்றி... Read more »

மாத்தறை சிறைசாலை கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். மாத்தறை சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிதீவிர... Read more »

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் ஒரே நாளில் அதிகரிப்பு

நீண்ட விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பெறப்பட்ட வருமானம் சுமார் 40 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 22 ஆம் திகதி மாத்திரம் 140,791 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, 46,457,600 ரூபா... Read more »

விளம்பர பிரசாரத்தில் குதித்த தம்மிக்க பெரேரா

வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதுக்கை – துன்னான பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரு சடலங்களும் பாதாள உலகக் குழுத் தலைவர் டொன் இந்திக என்றழைக்கப்படும் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். “வறியவர்களுடன் ஒரு வேளை... Read more »

அதிவேக வீதி நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு!

நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் 464 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய்... Read more »