இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என்பதுடன் வட மாகாணத்தில்... Read more »

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும்... Read more »
Ad Widget

மதுபானம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிப்பு!

வெட் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின்... Read more »

“யாழ்வாசல்“ வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மழை, புயல், வெள்ளம், சாதனை, இழப்பு என பலவற்றை சந்தித்த நாம் தற்போது 2024ம் ஆண்டை வரவேற்றுள்ளோம் புது வருடத்தின் துவக்கமாக மட்டுமின்றி புதிய வாழ்விற்கான துவக்கமாகவும் அமைய அனைவருக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த 5 வருட காலமாக உங்களை செய்திகளால் திருப்திபடுத்திய... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்த மக்கள்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  (31.12.2023) நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட பொருட்கள்... Read more »

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணத்தை இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பெறுமதி சேர்... Read more »

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

கடந்த காலம் தொடர்பில் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024... Read more »

இன்று முதல் கையடக்கத் தொலைபேசி விலை 35 வீதம் அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி... Read more »

2023இல் இலங்கை பற்றிய ஒரு மீள் பார்வை

2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டில் உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும், முக்கிய நிகழ்வுகள் பதிவாகியிருந்தன. இலங்கையிலும், அரசியல், விளையாட்டு, சமூகம் மற்றும் நீதித் துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு பதிவாகியிருந்தன. இது குறித்த ஒரு தொகுப்பை இந்தப் பதிவில்... Read more »

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, தொட்லங்க பகுதியில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »