மீண்டும் ஒரு இன அழிப்பு புதிய சட்டங்களால் தமிழர்களுக்கு காத்திருக்கின்றது! வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரிக்கை!! தற்போதைய அரசாங்கத்தால் உத்தேச சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் மீண்டுமொரு தமிழின... Read more »
இந்தியத் துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு. இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில்... Read more »
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »
வீதிகளின் ஓரங்களில் உள்ள மின்விளக்குகளுக்கு மின்சார சபை பெரும் கட்டணத்துடன் உண்டியல்களை உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (10) பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த கட்டணங்களை உள்ளூராட்சி அதிகாரிகள் செலுத்தாததால்,... Read more »
10 புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து... Read more »
தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப்... Read more »
துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம்... Read more »
கடந்து ஆண்டு இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு மொத்தம் 1,550 தொழுநோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 173 வழக்குகள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 வழக்குகளும் முறையே... Read more »
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வற் செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட வற்... Read more »
இடைவிடாது பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின் கல்லல்ல-மானம்பிட்டிய பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பொலன்னறுவை பராக்கிரம ஏரியின் வான்கதவுகள் பிற்பகல் இரண்டு மணியளவில் திறக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த... Read more »

