ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு..! ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4... Read more »
பாடசாலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு..! பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு... Read more »
போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்..! போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (1) மேற்கொண்ட... Read more »
இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் கைது..! மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த... Read more »
ஒரு சிங்கள அரசியல் தலைவரும் ஒரு தமிழ் உளவியல் மருத்துவரும் தமிழரின் அரசியல் எதிர்காலமும்..! தமிழ் கட்சிகளின் பிளவினால் அரசியல் தீர்வின் முக்கியம் இழக்கப்படுகிறது என கூறுகிறார் சிங்கள அரசியல் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய. தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் நீளும்வரை தமிழ் தேசிய அரசியலுக்கு... Read more »
2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 10 முதல் ஆரம்பம் – தேர்வுகள் திணைக்களம் அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்கள், நாடு... Read more »
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பாரிய விசாரணை: பொலிஸ், முப்படை சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்துக்கள் மீது கவனம் திரும்புகிறது ! இலஞ்சம், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஆனது, பொலிஸ் மற்றும் முப்படைச் சேவைகளில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்துக்கள்... Read more »
இலங்கையின் தெற்கில் பிரித்தானிய தமிழ் தொழில்முனைவருக்கு இனவெறி மிரட்டல்: உணவகத்தை மூட வேண்டிய நிலை! பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உள்ள தனது உணவகத்தில் தொடர்ச்சியான இனவெறி துஷ்பிரயோகங்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக,... Read more »
யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி..! யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த... Read more »
படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி..! இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என... Read more »

