வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்று கணிசமான அளவு விலை குறைந்துள்ளது. அந்தவகையில், இன்று பேலியகொடையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கெரட் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »
பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும். பாக்கெட்டுகள்... Read more »
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில... Read more »
இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ல் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தலைமையில்... Read more »
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (16) பிற்பகல் உயிரிழந்துள்ளார். மானெல் உயன, மபுதுகல பகுதியைச் சேர்ந்த ஹாசினி என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்... Read more »
பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் நடைபெற உள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.... Read more »
சிறையில் 14 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு... Read more »
ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டியிடும் சந்தர்ப்பம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பத்தரமுல்லை கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »
கொழும்பு, விஜேராம மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர். அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை இன்று (17) முற்பகல் பிறப்பித்திருந்தது.... Read more »
உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், அதனை கட்டியெழுப்புவதற்கு முழு நாடும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 19 திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகங்களிலும் போதிய... Read more »

