சாரதிகளுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!

களனி ரஜமகா விகாரையில் துருத்து மஹா பெரஹெரா நடைபெறவுள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருத்து மஹா பெரஹெரவுடன் இன்று தேவதூத பெரஹர வீதி வீதியாக இடம்பெறவுள்ளது. தேவதூத பெரஹெர இன்று (21) மாலை... Read more »

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அளித்த வாக்குறுதி!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி... Read more »
Ad Widget

உள்ளாடையில் வெடிப்பொருட்கள் – பெண் கைது

உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த பெண்ணொருவரை கொட்டவெஹர பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டவெஹர பலுகஸ் சந்தியில் வீதித் தடைகளைப் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில்... Read more »

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும்... Read more »

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவை சுற்று நிருபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும்... Read more »

சீ.ஐ.டி பணிப்பாளரின் கீழ் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான... Read more »

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழரசு கட்சியின்... Read more »

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டோம்: பணிகள் தொடரும்

அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் கொழும்பு நெலும்... Read more »

சூடுபிடிக்கும் தமிழரசு கட்சியின் தலைமைப் பதவி தேர்தல்: சிறிதரன் எம்.பி விசேட அறிக்கை

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும்... Read more »