வீதிவிபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு குறித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார் அது தொடர்பில் பிள்ளையான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், என் சக இராஜாங்க அமைச்சரும், நண்பருமான சனத் நிஷாந்த , இன்று அதிகாலை... Read more »
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம – வெலேவெவ... Read more »
சங்கிலி அறுப்பில் தான் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் ஒரு முறைப்பாட்டை காண்பித்தால் வணக்கம் கூறி பாராளுமன்றத்தில் இருந்து விலகி வீட்டுக்கு செல்வேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு... Read more »
குளியாப்பிட்டிய, தீகல்ல பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவர்கள் முறையே 8,5 மற்றும் 3 வதுடையவர்கள் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் பொலிஸ் அவசர சேவை (119)... Read more »
தற்போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சடலத்தை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக ராகம போதனா... Read more »
விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர்... Read more »
உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அச்... Read more »
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமலியர் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் லெமலியர் தோட்டத்தை சேர்ந்த பி.சத்தியவாணி (வயது 36) என்பவர்... Read more »
கடந்த வருட வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நில்வளா கங்கையில் ஏற்பட்ட... Read more »
கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 9.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச்... Read more »

