அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது

அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க... Read more »

ஆசியாவிலே மிகக்குறைந்த சம்பளத்தைக் கொண்ட நாடு இலங்கை

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் உற்பத்தி முகாமையாளர்கள், உற்பத்தி சாராத முகாமையாளர்கள், உற்பத்தி பொறியியலாளர்கள், உற்பத்தி சாராத... Read more »
Ad Widget

பெண்களுக்கான இரவு பணியில் மாற்றம்

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சட்டத்திற்கு அமைய இரவு 10 மணிக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

சென்னைக்கு மீண்டும் விமானச் சேவை

ஹாங்காங், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் கொரோனா தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. தொற்றுக் காலத்திற்குப் பிறகு பல நாடுகள் விமானச் சேவைகளை தொடங்கினாலும் ஹாங்காங், மொரீஷியஸ் நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் மட்டும் தொடங்கப்படாமல் இருந்தன. சென்னை – ஹாங்காங்... Read more »

மஹிந்த அமரவீர இன்று இராஜினாமா?

கமத் தொழில் அமைசசர் மஹிந்த அமரவீர இன்று முக்கிய பதவியொன்றில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன், மஹிந்த அமரவீர தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய... Read more »

பாலியல் தொழிலை தடை செய்த பிடல் காஸ்ட்ரோ: வீரவங்ச சாடல்

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து பேசும் கட்சியினர், கியூபாவில் பாலியல் தொழிழைல தடை செய்ய பிடல் காஸ்ட்ரோ எடுத்த நடவடிக்கையை நினைவில் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார. பாலியல்... Read more »

அரசியலுக்கு வருகிறாரா சனத் நிஸாந்தவின் மனைவி?

அண்மையில் காலமான தனது கணவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் அரசியலில் ஈடுபடுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிப்பதாக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்பத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு

பாதாள உலகக் குழுக்களின் வன்முறை உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரில் பலர் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என அஸ்கரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல போதிமல்கட விகாரையின் அறநெறி பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை... Read more »

இன்றைய போராட்டத்திலும் தீர்வு கிட்டவில்லை: பெப்ரவரியில் மீண்டும் போராட்டம்

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தேசிய வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். தமது... Read more »

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் சஜித்தின் படை போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை... Read more »