ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும்... Read more »

அரசியலமைப்பு சபை தனது எல்லையை மீறியுள்ளது..!

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசியலமைப்பு சபை குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தனது எல்லையை மீறி செயற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளமை தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று (30)... Read more »
Ad Widget

பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்..!

6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரியவந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின்... Read more »

இலங்கையில் இன்றைய வானிலை..!

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்... Read more »

களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு..!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31.12.2025) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில்... Read more »

கொழும்பு மாநகரசபை ஊழல்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு..!

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் பியசேன ரணசிங்க,... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறைகேடாக 13 கோடி ரூபா மருத்துவ உதவி: ஜனாதிபதி நிதியத்தில் பாரிய மோசடி அம்பலம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறைகேடாக 13 கோடி ரூபா மருத்துவ உதவி: ஜனாதிபதி நிதியத்தில் பாரிய மோசடி அம்பலம்! ஜனாதிபதி நிதியத்திலிருந்து கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு, சட்ட விதிகளை மீறி 130 மில்லியன் ரூபாவிற்கும் (13 கோடி) அதிகமான... Read more »

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள்

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் பாங்காக்கிலிருந்து மும்பை வழியாக கடத்தப்பட்ட ரூ.268 மில்லியன் மதிப்புள்ள 20.68 கிலோ குஷ் போதைப்பொருளுடன் நான்கு இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்... Read more »

இலங்கை விமானப்படையின் பொது உறவுகள் மற்றும் ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக குரூப் கேப்டன் நலின் வெவகும்புர நியமனம்

இலங்கை விமானப்படையின் பொது உறவுகள் மற்றும் ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக குரூப் கேப்டன் நலின் வெவகும்புர நியமனம் இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம்... Read more »

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..!

பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர்..! நாட்டில் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த ஆயுதக் குழுக்களைச் சார்ந்தவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி தீவிரப்படுத்தியுள்ளது.   குறிப்பாக, வடக்கு மற்றும்... Read more »