மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. Read more »

நடுவானில் தத்தளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன

பிரதமர் தினேஷ் குணவர்த்தன வௌ்ளிக்கிழமை (01) மாலை மாத்தறைக்கு பயணத்த விமானப்படை ஹெலிகொப்டரை தரையிறக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் தினேஷ் கொழும்பில் இருந்து பயணித்த ஹெலிகொப்டர், மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்குவதற்கு... Read more »
Ad Widget

சுற்றுலத்துறை வருமானம் அதிகரிப்பு

2024 ஜனவரியில் சுற்றுலாத்துறையின் மூலமான இலங்கையின் வருமானம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2020 ஜனவரி மாதத்துக்கு பின்னர் நாடு கண்ட அதிகபட்ச மாதாந்திர வருமானம் இதுவாகும். வியாழன் (29) வெளியிடப்பட்ட... Read more »

சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தை

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சென்னையில் காலமான சாந்தனின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்... Read more »

பொதுத் தேர்தலை கோரும் ராஜபக்ச தரப்பு: நெருக்கடியில் ரணில்

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமான நடைபெறும் என ஜனாதிபதியும் ஆளும் கட்சியின்... Read more »

போலி நிறுவனங்களிலிருந்து மருந்துப் பொருட்கள் இறக்குமதி

புற்று நோயாளர்களுக்காக கொண்டுவரப்படும் மருந்துகளில் 60 வீதமானவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களிலிருந்து பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு இக்கருத்தை தெரிவித்துள்ளார். புற்று நோய் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது, மருந்துகள் ஆணைக்குழுவினால்... Read more »

அனுரவின் திடீர் இந்திய பயணம்: வெளியானது புதிய கருத்துக் கணிப்பு

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஜனவரி மாத கருத்துக் கணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு 40 வீத மக்களின் அங்கீகாரமும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 30... Read more »

சஜித் பிரேமதாச யால காட்டுக்குச் செல்ல நேரிடும்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

ஏலத்துக்கு வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த வாரம் ஏலம் விடப்பட உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மார்ச் 5 ஆம் திகதி நேரடி ஏலத்தை தொடர்ந்து புதிய முதலீட்டாளர்... Read more »

இலங்கை மீது கடும் அதிருப்தியில் சீனா

இலங்கையின் அரசியல் விவகாரங்களில் சீனாவினதும், இந்தியாவினதும், அமெரிக்காவினதும் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரம் இலங்கைத் தீவின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ஷி யென் 5 என்ற சீனாவின் ஆய்வுக் கப்பலில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும்... Read more »