தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜ்னாதிபதி ரணில் விக்ரமசிங்க முதன் முறையாக மக்களை சந்திக்கவுள்ளார். இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் நிலவிவரும் பின்புலத்தில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதில் பொது மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர். என்றாலும், பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.... Read more »

தேர்தலை வெற்றிக்கொள்ளும் வியூகத்துடன் இலங்கை திரும்பியுள்ள பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து இலங்கையை வந்தடைந்தார். சமகால அரசியலில் தீர்மானம் மிக்க சில அரசியல் முடிவுகளை எடுக்கும் மற்றும் பிரதான ஆளுங்கட்சியாக உள்ள பொதுஜன பெரமுனவை வழிநடத்து நபராகவும்... Read more »
Ad Widget

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து மியான்மர்க்கு மனித கடத்தல்

மியான்மரில் தீவிரவாத கும்பலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 மாணவர்களை மீட்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாத கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 8 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம்... Read more »

‘வீதி விபத்துக்களால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்’

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட வீதி விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்களின் விபரம் வருமாறு… பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய... Read more »

மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி யாரும் வெல்ல முடியாது: பசில் ராஜபக்‌ஷ

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்த நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தார்.இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்... Read more »

ஈழத்தமிழர்களை வெருட்டும் இந்திய இராஜதந்திரம்

சாந்தனின் மரணம் இந்திய – இலங்கை அரசுகளுக்குப் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர் விவகாரம் 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதென்றே புதுடில்லி கருதுகின்றது. இலங்கையும் சர்வதேச அரங்கில் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றது. அதேவேளை இந்தியா ஒரு... Read more »

ஷங்ரிலா ஹோட்டலில் அடிக்கடி நடைபெறும் ரகசிய சந்திப்புகள்

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான கூட்டணிகளை அமைக்கும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த மூன்று வேட்பாளர்கள் களமிறங்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட பரந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சியான... Read more »

அமெரிக்க சுற்றுலாப்பயணி நாட்டிற்கு வருகை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசியல்... Read more »

இலங்கையில் 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நிறைவேற்றம்

‘‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது. மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது மனித உரிமையாகும். அடுத்து பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும். நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14... Read more »

சினோபெக் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டள்ளது. அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை... Read more »