துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு..!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு..! துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

டாக்கா புறப்பட்ட விஜித ஹேரத்..!

டாக்கா புறப்பட்ட விஜித ஹேரத்..! வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். Read more »
Ad Widget

மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..!

மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..! மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பிரதேச சபை தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, சந்தேகநபரான தவிசாளரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு... Read more »

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்..!

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்..! பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி... Read more »

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..!

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..! கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட... Read more »

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..!

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..! கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.   அவர் கொழும்பு மாநகர சபையின் வரவு... Read more »

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..?

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..? கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்று (31) அதனை இரண்டாவது முறையாக சமர்ப்பித்து வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர்... Read more »

கொஹுவளையில் துப்பாக்கிச் சூடு: பாடசாலை மாணவி காயம்

கொஹுவளை, சரவணக்க வீதி, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 16 வயது பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு... Read more »

இறைவரித் திணைக்களம் வரலாற்றுச் சாதனை: ஜனாதிபதி நேரில் சென்று பாராட்டு!

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, 2025ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் அதிகம் எனவும், கடந்த ஆண்டை விட 15% வளர்ச்சி... Read more »

சாரதிகளுக்கு எச்சரிக்கை !குற்றவியல் சட்டம் பாயும் !!

மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக, இனி போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப்... Read more »