இலங்கையில் வாழ்ந்த கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. ரிதியகம பூங்காவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இந்த வரிக்குதிரையை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்குகளை கொண்டு வரும்போது அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த வரிக்குதிரைக்கும்... Read more »
ஜனாதிபதித் தேர்தலா நாடாளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும் என்ற வாதப்பிரதிவாதகளே தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தினமும் இடம்பெற்று வருகின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் கட்டாயம் இடம்பெறும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும்... Read more »
இலங்கையின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்த திசையை நோக்கினாலும் தேர்தல் குறித்த காய்நகர்த்தலாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் தேசிய காட்சிகள் தொடக்கி சுயேற்சை குழுக்கள் வரை தத்தமது இயலுமைக்கு ஏற்றாற்போல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.... Read more »
இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள-பௌத்த தேசியவாதமானது தற்போது சகிப்புத் தன்மையற்ற ஒரு தீவிரவாத சித்தாந்தமாக கருதப்படுகிறது. 2015 இற்குப் பின்னரான சூழலில் கொழும்மை மையமாகக் கொண்ட தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட பிரதான அரச திணைக்களங்கள் மூலமாக பௌத்த மயமாக்கல் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர்... Read more »
தனது மூன்றரை வயதுடைய குழந்தையை இலங்கை பணிப் பெண்ணிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் நேற்று (12) இரவு விமானத்தில் ஏறத் தயாராகிக்... Read more »
குறுஞ்செய்திகள் ஊடாக தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்களின் இரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தபால் திணைக்களம் மூலம் வழங்கப்படும் பொதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு... Read more »
கனடாவில் கடந்தவாரம் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “கடந்த மூன்று நான்கு நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த... Read more »
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் – 15 ஆம் திகதி வெளியாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் கோரப்படவுள்ளன. அத்துடன், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப்... Read more »
இலங்கைத் தீவில் முதல் முறையாக பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. கோட்டா ஜனாதிபதியானது வெறுமனே ஒரு சம்பவம் அல்ல. கடும்போக்குவாத சிங்கள மன்னர் ஒருவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது போல் சிங்கள கடும்போக்குவாத அமைப்புகளும்... Read more »

