இஸ்ரேல் ஆசை காட்டி பணம் பறித்த வைத்தியர்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வைத்தியர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பணம் கொடுத்த நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்... Read more »

பெரிய வெங்காயத்தின் விலை குறைக்கப்படும்

சந்தையில் தற்போது அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,இ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை... Read more »
Ad Widget

இளம் யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கோரி வாலிபர்: 50 போலி கணக்குகள்

போலியான பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி இளம் பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் போலியான பெயர்களைப்... Read more »

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம்... Read more »

பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டுவதில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறந்தது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை... Read more »

இலங்கையில் மூடப்பட்டது மெக்டொனால்டு துரித உணவகங்கள்

மெக்டொனால்டு நிறுவனம் இலங்கையில் உள்ளூர் பங்குதாரருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முடிவுக்குகொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய உரிமையாளருடன் விரைவில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான... Read more »

மைத்திரி ஆறு மணித்தியாலம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர்... Read more »

தேர்தல் முறை மாற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியும் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், சட்டத்தை வரைவும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு இந்த நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான இ.தொ.கா... Read more »

அதிகாரத்திற்காய் சதியாடும் ராஜபக்சாக்கள்

இலங்கையில் மூன்று தசாப்த காலம் நீடித்த விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்ச குடும்பம், தம்மை அரச குடும்பமாக சிங்கள தேசத்திற்கு காண்பிக்க முற்பட்டது. ஆனாலும் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வங்குரோத்து ராஜபக்சாக்களை ஆட்சியைப் புரட்டிப்போட்டது. ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள... Read more »

தென்னிலங்கையில் உலக சாதனை படைத்த நாயகன்

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் ஏஷ் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே... Read more »