ரவி கருணாநாயக்கவின் வழக்குக்கு மேல்முறையீடு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான உயர்மட்ட இலஞ்ச வழக்கில் மேல்முறையீடு செய்ய இலங்கை உயர் நீதிமன்றம் இன்று விசேட அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, ரவி கருணாநாயக்க, முதன்மை வியாபாரி நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை ஏற்றுக்கொண்டார் என்ற... Read more »

இறுதி யுத்தத்தில் படையினரின் அநீதிகளை மறுக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தியதோடு, தடுத்தும்... Read more »
Ad Widget

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 1,732 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் தலையீட்டின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதிவரை மலேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை... Read more »

கொரிய மொழிப் பரீட்சையில் 95.6 வீதமானோர் சித்தி

2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கொரிய மொழிப் பரீட்சையில் 95 வீதமான பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் Sri Lanka Bureau Of Foreign Employment (SLBFE) தெரிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 3422... Read more »

மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசை வென்ற ஈழத்து தமிழர்

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது. ‘இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக... Read more »

ராஜபக்ஷர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

நாட்டு மக்கள் தமது பக்கமே நிற்கின்றார்கள் என நினைத்துக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு ராஜபக்ஷர்களிடம்... Read more »

தேர்தல்: வேட்புமனுக்கள் குறித்து எழும் சர்ச்சை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்குகள் விசாரணைகள் காணப்படுகின்ற நிலையில் தேர்தலை நடத்த முடியாது என இராஜாங்க அமைச்சர்... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஒரு பொதுத் தேர்தல் நடைபெறும் என டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இரு தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நாடாத்துவதற்கோ ஜனாதிபதி இணக்கம் காண்பிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர பணி

மியன்மார் பயங்கரவாதம் மற்றும் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர பணியை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கு... Read more »

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் தீர்மானமில்லை

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த வருடம் ஜனாதிபதி... Read more »