இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.... Read more »

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது மூசா ஜமீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ்... Read more »
Ad Widget

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 (2024) பெறுபேறுகள்: விசேட சித்திகள் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. மேற்படி பெறுபேறுகளை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம் 👇 https://www.doenets.lk/examresult உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள்... Read more »

இந்தியாவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்: கஜேந்திரன் கடும் விமர்சனம்

இந்தியாவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளர். கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு... Read more »

கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்: விசாரணை சிஐடிக்கு மாற்றம்

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமூதாயதம்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன. அந்தவகையில், கம்பஹா, யக்கல பகுதியில்... Read more »

ரணிலுக்கு வலுப்பெறும் ஆதரவு: பதவிக்காலம் தொடருமா?

உலக நாடுகளுக்கு தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024ஆம் ஆண்டு , இலங்கைப் பிரஜைகளுக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைவதால் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட... Read more »

அனுமதிப்பத்திரங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்பக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

அரசாங்கத்திடம் இருந்து மதுபான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதாக கூறிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அந்த அனுமதிப்பத்திரங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு கட்சித் தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை தமது மதுபான அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும்... Read more »

55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகை

பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கருசரு’ திட்டத்துடன் இணைந்து தேவையான சட்ட விதிகளை தயாரிப்பது இந்த முயற்சியில் அடங்கும். ஜனாதிபதி... Read more »

“புதிய கூட்டணி அமைத்து இரண்டே நாட்கள்”: கட்சியிலிருந்து விலகினார் சரத் அமுனுகம

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினரான கலாநிதி சரத் அமுனுகம கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தான் பதவி விலகுவதற்கான தீர்மானத்தை கலாநிதி சரத் அமுனுகம கட்சித் தலைவர் திலித் ஜயவீரவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பால் கொழும்பு அரசியலில் குழப்பம்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை அடுத்து கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அனைத்துக்... Read more »