அரசு வாகனங்களுக்கு வருகிறது ‘டிஜிட்டல் அட்டை’..!

அரசு வாகனங்களுக்கு வருகிறது ‘டிஜிட்டல் அட்டை’..! அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அரசு வாகனங்களுக்கும்... Read more »

சந்தேகநபரை தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..!

சந்தேகநபரை தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 09 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கியின் புகைப்படத்தை... Read more »
Ad Widget

புத்தாண்டின் முதல் 20 நாட்களில் 120 உயிர்கள் பலி..!

புத்தாண்டின் முதல் 20 நாட்களில் 120 உயிர்கள் பலி..! இந்த ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று (19.01.2026) வரை நாட்டில் 113 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி.... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை..!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை..! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (20) நடைபெற்றது.   மக்களை மையமாகக்... Read more »

எனக்கு ஒன்றும் வேண்டாம் டிப்பரை கொளுத்துங்கள்..!

எனக்கு ஒன்றும் வேண்டாம் டிப்பரை கொளுத்துங்கள்..! இன்று(20.01.2026) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து. Read more »

அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு! டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) பரிந்துரை வழங்கியுள்ளது. அம்புலுவாவ... Read more »

சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள்

சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள் இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் (Welikada Prison) முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த வார்டில் இருந்து நவீன கைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களம்... Read more »

பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது!

பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது! பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல தொழிலதிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெண் ஒருவர்... Read more »

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம்... Read more »

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு!

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு! அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »