தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்..!

தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்..! யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண்... Read more »

புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..!

புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..! புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.   விபத்தில்... Read more »
Ad Widget

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..!

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..! இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை... Read more »

இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..! இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது. ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது... Read more »

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்..!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் –... Read more »

பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..!

பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..! இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் கேள்வி எழுப்பினார். காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் நேற்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு... Read more »

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..! எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் கீரி... Read more »

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..!

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..! போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.  ... Read more »

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..! இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில்... Read more »

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..!

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..! கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி 23ஆம்... Read more »