மோதிவிட்டு தப்பிச் சென்ற மகிழுந்து..! இரு பெண்கள் கவலைக்கிடம் இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23.02.2026) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும்... Read more »
மீனகயா கடுகதி தொடரூந்தின் பயணம் மீண்டும் ஆரம்பம்..! ‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு... Read more »
கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்! கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள... Read more »
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை : 16 வயது சிறுவன் கைது புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... Read more »
மாணவர் எதிர்ப்பு : ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை இழந்தார் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெறவிருந்த இந்த உரையாடல் நிகழ்வுக்கு, ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர்... Read more »
ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சட்டத்தரணி ஒருவர், ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள்... Read more »
கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா? இலங்கை கடற்படையின் ஒரு குழுவினால் 11 மாணவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும்,... Read more »
3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) இலங்கையை வந்தடைந்தது.! லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,... Read more »
‘காலி குமாரி’ புகையிரதம் விபத்து -இரு இளைஞர்கள் பலி இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘காலி குமாரி’ (Galle Kumari) விரைவு... Read more »
சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருடன் இணைந்து நேற்றைய தினம் (பிப்ரவரி 21, 2026)... Read more »

