தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 01. பிமல் ரத்நாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேவிபி அரசியல் குழு உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் 02. பேராசிரியர் வசந்த... Read more »

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் இடைக்கால கொடுப்பனவு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாயை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை... Read more »
Ad Widget

2024 பொதுத் தேர்தல் – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

2024 பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்... Read more »

கேள்விக்குறியாகிப்போன தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்….

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டமானது கடந்த 70 வருடங்களுக்குமேல் இடம்பெற்று வரும் நிலையில் அதில் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்கள் வெற்றிபெறமுடியாது போனதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 30 வருடங்களில் அப் போராட்டமானது பல நயவஞ்சகர்களின் – நாடுகளின் துணையுடன்... Read more »

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்!

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள்... Read more »

‘காலியாகும் வீடு” ”வீட்டிலிருந்து” வெளியேறும் ‘முக்கியஸ்த்தர்கள்’

ஆண்கள் எவரும் துணியாத நிலையில் சுமந்திரனின் சூழ்ச்சியை பகிரங்கப்படுத்திய ‘தமிழரசின் வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி ”ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் சஜித் ஆதரவு முடிவை ஏற்காத தமிழரசுக் கட்சி விசுவாசிகளும் தமிழின உணர்வாளர்களும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பழிவாங்கப்பட்டு,... Read more »

மலையகத் தமிழ் தலைவர்கள் இம்முறை எவ்வாறு தேர்தல் களம் காண்கிறார்கள்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையிலான ஐக்கிய கூட்டணியில்... Read more »

ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட வத்திக்கான் பிரதிநிதி

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதிவணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வேஆண்டகை (Rev. Dr.BrianUdaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றஅநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்கவத்திக்கான் அரசின் பரிசுத்த... Read more »

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருக்கும் வழக்கில் ஞானசார தேரர் இன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தராததால் அவருக்கெதிராக கோட்டை நீதிமன்ற நீதவான் தனுஜா ஜயசிங்ஹ பிடியாணை பிறப்பித்தார். 2014 ஆம் ஆண்டு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் இச்சம்பவம் இடம்பெற்றது. Read more »

ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி அறிமுகம்

– ரஞ்சன் ராமநாயக்க தலைவர், டில்ஷான் தேசிய அமைப்பாளர் – பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டி புதிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்‌ பொதுத் தேர்தல்‌ நடைபெறுவதற்கு ஆறு வாரங்களே இருக்கின்ற நிலையில்‌ மக்களின் குரலாக புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள்... Read more »