சில அரசியல்வாதிகள் தொடர்பில் சிலாகித்த ஜனாதிபதி அநுரகுமார!

இந்தத் தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கியுள்ளனர். புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது என காலியில்... Read more »

சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் 100 பேர் கைது

கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காலப்பகுதிக்குள் 8 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. Read more »
Ad Widget

எரிபொருள் நெருக்கடி வரலாம் – அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

நிகழும் இஸ்ரேல் – ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல், கப்பல் எண்ணெய் ஆர்டர்களை ஏற்காமல், விலையை உயர்த்தும் அபாயம்... Read more »

“ஜனாதிபதி அநுரவினால் இதற்கு மேல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தன்னால் வேலை செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளதாகவும், இவர்களுக்கு பழக்கமும் அனுபவமும் இல்லை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் ஆபத்து – நாமல்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசு அலுவலகங்கள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் போலவே பொதுமக்களையும் பாதுகாக்க, நாட்டின்... Read more »

“இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது” – சஜித்

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு கூட மக்கள்... Read more »

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்திருந்தார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின்... Read more »

மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் 2024: இந்திய அழகிக்கு மகுடம்

மிஸ் க்ரேன்ட் இன்டர்நெஷனல் 2024 சர்வதேச அழகிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பெங்கொங்கில் நடந்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் மகுடம் சூடிய 70 அழகிகள் இப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவானார்கள். இப் போட்டியில் இந்தியா சார்பாக பஞ்சாப் அழகியான 20 வயது மொடல்... Read more »

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார... Read more »

உரிமை கோரப்படாத நிலையில் சொகுசு வாகனமொன்று மீட்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மாத்தறை பாபுரண பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் வாகனத்தை... Read more »