பலம் வாய்ந்த கடவுச்சீட்டு இலங்கைக்கான இடம்!

சர்வதேச நாடுகளில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. Henley Passport Index குறியீட்டின்படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக சிங்கப்பூர் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும். பிரான்ஸ், ஜெர்மனி,... Read more »

முன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார். குறித்த தண்டனையிலிருந்து... Read more »
Ad Widget

கைதிக்கு தொலைபேசி சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் மற்றும் களஞ்சியசாலையில் கடமையாற்றிய காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்... Read more »

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் இதுவரை 2000 பேர் பலி

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 விபத்துக்கள்... Read more »

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர்!

கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல் அமைச்சராக செயற்பட்டவரின் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அமைச்சரின் அலுவலக செலவுகளில் தற்போது மாதத்திற்கு 30 லட்சம் ரூபா சேமிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது நீர் வழங்கல்... Read more »

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு – கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள்... Read more »

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான்... Read more »

ஸ்ரீ லங்கா ரெலிகொம் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா நியமனம்

ஸ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். தனது நிர்வாக சபையின் ஒரு சுயாதீனமான, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் தலைவராகவும் கலாநிதி மோதிலால் டி சில்வாவை நியமித்துள்ளதாக, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி நிறுவனம்... Read more »

பொதுத் தேர்தல் தினம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

பொதுத் தேர்தல் தினம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு – திட்டமிட்டபடி இம்மாதம் 14ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று... Read more »

வாக்களிக்க விசேட விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு... Read more »