அறுகம்பே தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை

ஈரானின் சொத்து என அடையாளம் காணப்பட்ட ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அறுகம்பே பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்தாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த,... Read more »

50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல்... Read more »
Ad Widget

மதுஷின் மரணத்தில் சந்தேகம்?: மனைவி முறைப்பாடு

சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித அல்லது மாக்கந்துர மதுஷ் எனப்படுபவரின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மதுஷின் மரணம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவதாக அவருடைய... Read more »

சுதர்மன் ரதலியகொடவுக்கு: சொந்தமான வாகனமொன்று கண்டுபிடிப்பு

சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சுதர்மன் ரதலியகொடவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஜீப் வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டி ஹொரம்பாவ ரதலியகொட பிரதேசத்தில் காணப்படும் வாகன கராஜ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கத்தகடு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு... Read more »

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளன. நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில்... Read more »

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம்... Read more »

தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது –  மணிவண்ணன் 

ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »

மில்லியன் கணக்கில் பண மோசடி- சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.... Read more »

3000 இற்கு மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர்... Read more »

கடும் மழையினால் பல பிரதேசங்களுக்கு வெள்ளம் – பதுளையில் மண்சரிவு.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஹாலிஎல – வெலிமடை வீதியில் 100 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு... Read more »