போதைப்பொருள் ஒழிப்பு: இலங்கையில் 3 இடைக்கால போதை நீக்க முகாம்கள் திறப்பு

போதைப்பொருள் ஒழிப்பு: இலங்கையில் 3 இடைக்கால போதை நீக்க முகாம்கள் திறப்பு போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான இலங்கையின் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையான மறுவாழ்வுக்கு முன் போதை நீக்கம் செய்யப்படும் நபர்களை தங்க வைப்பதற்காக அதிகாரிகள் அம்பாறை, மிஹிந்தலை மற்றும் கற்பிட்டி... Read more »

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப்... Read more »
Ad Widget

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..! தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் திரு. டயா லங்காபுர அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்..!

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்..! அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர்... Read more »

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து !

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ! அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்பு படை (Montana National Guard), அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை முப்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு பங்காளித்துவத்தை முறைப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது நாமல் ராஜபக்ஷ தனது சட்டப் பரீட்சைகளை ஒரு தனியார் வகுப்பறையில் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிர்மலா கன்னங்கராவின் நீண்ட விசாரணையில் இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள்... Read more »

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..!

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு... Read more »

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்..!

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்..! ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த... Read more »

பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..!

பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..! தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய... Read more »

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more »