மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – ஜனாதிபதி 

மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – நிலைபாட்டை வெளியிட்டார் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக... Read more »

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள்

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ், ஒரு... Read more »
Ad Widget

ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி

ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,   என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக... Read more »

யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். 

இறந்த மாலுமிகளின் உடல்களை தருமாறு ஈரான் கோரிக்கை. யுத்த சூழ்நிலையால் உடன்வழங்க முடியாது – பிரதி சுகாதார அமைச்சர். அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் IRIS Dena கப்பலில் இறந்த மாலுமிகளின் அனைத்து உடல்களையும் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது!

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது! நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த... Read more »

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! 

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! ​”பழைய நினைவுகள்… மாறாத வலிகள்!” – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எரிபொருள் வரிசைகளில் மக்கள் மரணித்த அந்தப் பயங்கரமான காட்சிகள், மீண்டும் ஒருமுறை இலங்கை மக்களின் கண்முன்னே வந்துள்ளது.   🔍​நடந்தது... Read more »

இலங்கையின் பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல்

பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.. இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல்... Read more »

ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..!

ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..! இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.... Read more »

எரிவாயு கட்டணம் – ஈரான் போரின் காரணமாக அடுத்த மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

எரிவாயு கட்டணம் – ஈரான் போரின் காரணமாக அடுத்த மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம்? பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு போரின் விளைவாக, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் அடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில் வீட்டு வெப்பத்திற்கான குறியீட்டு எரிவாயு விலை ஏற்கனவே... Read more »

மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு

மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார்.   கடந்த 28ஆம்... Read more »